• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

துவாஸில் அதிரடி சோதனை: வெளிநாட்டினர் 5 பேர் கைது

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
துவாஸில் அதிரடி சோதனை: வெளிநாட்டினர் 5 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Foreigners 5 arrested at Tuas: துவாஸ் சவுத் அவென்யூவில் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களுக்காக ஐந்து வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

அதில் 25 மற்றும் 34 வயதுடைய இருவர் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதாகவும், பின்னர் வலுக்கட்டாக அவர்கள் பிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி விபத்து.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடந்த மே 18 முதல் 30 வரை தீவு முழுவதும் நடத்தப்பட்ட போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 139 பேரில் இவர்களும் அடங்குவர். அதில் ஆக இளையவர் 14 வயது மாணவர் ஆவார்.

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் மேற்கொண்ட இந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட சில போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டது.

வேலையிடத்தில் கீழே விழுந்த ஊழியர் பரிதாப மரணம் – குடும்பத்திற்கு உதவிவரும் MOM

இந்த சோதனை ஆங் மோ கியோ, பூன் கெங், புக்கிட் மேரா, ஜூரோங், செங்காங் மற்றும் கேலாங் ஆகிய பகுதிகளில் நடந்தது.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு S$626,700 க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணைகள் நடந்து வருகின்றன.

Photo: CENTRAL NARCOTICS BUREAU

ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியை விரிவுப்படுத்தும் சிங்கப்பூர்: ஜூன் 1 முதல் அமல்

The post துவாஸில் அதிரடி சோதனை: வெளிநாட்டினர் 5 பேர் கைது appeared first on Tamil Daily Singapore.

Read More

Previous Post

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜன்னிக் சின்னர் | French Open Tennis Jannik Sinner in the 4th round

Next Post

சந்திக்க வரச்சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற கடற்றொழில் அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு!

Next Post
சந்திக்க வரச்சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற கடற்றொழில் அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு!

சந்திக்க வரச்சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற கடற்றொழில் அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin