• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய தடகளம் 2025 : ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா!! 36 ஆண்டுகளுக்கு பின்னர் சாதனை

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய தடகளம் 2025 : ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா!! 36 ஆண்டுகளுக்கு பின்னர் சாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 29, 2025 7:19 PM IST

இந்தத் தொடரில் இந்தியா பதக்கங்களைக் குவித்து வருவது தடகள ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

அவினாஷ்அவினாஷ்
அவினாஷ்

ஆசிய தடகளப் போட்டித் தொடரில் ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அவினாஷ், 3 ஆயிரம் மீட்டர் தொலைவை 8.20 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

ஆசிய தடகளப் போட்டிகள் தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குறிப்பிடும் விதமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் இந்தியா சார்பாகப் பங்கேற்று உள்ளார்கள். இந்திய நேரப்படி நேற்று காலை 4.30 மணி அளவில் போட்டிகள் ஆரம்பமாகின.

நேற்று மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். 400 மீட்டர் தொடர் ஓட்டக் கலப்புப் பிரிவிலும் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்தது.

இந்தத் தொடரில் ஓடிய 4 வீரர்களில் சந்தோஷ், விஷால் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

இதில் இந்தியா சார்பாகப் பங்கேற்ற அவினாஷ், 3 ஆயிரம் மீட்டர் தொலைவை 8.20 நிமிடத்தில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த முறைதான் இந்தியா ஸ்டீபிள் சேஸ் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

நாளை மறுதினம் சனிக்கிழமை வரையில் ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தத் தொடரில் இந்தியா பதக்கங்களைக் குவித்து வருவது தடகள ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

Read More

Previous Post

அந்நிய நேரடி முதலீடு 934 கோடி டாலராகக் குறைவு

Next Post

’’மஹிந்தானந்தவின் சட்டத்தரணிகள் மேல்முறையீடு செய்வார்கள்’’

Next Post
’’மஹிந்தானந்தவின் சட்டத்தரணிகள் மேல்முறையீடு செய்வார்கள்’’

’’மஹிந்தானந்தவின் சட்டத்தரணிகள் மேல்முறையீடு செய்வார்கள்’’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin