• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூடுகள் – பிண்ணனியில் முன்னாள் அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய எம்.பி

GenevaTimes by GenevaTimes
May 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூடுகள் – பிண்ணனியில் முன்னாள் அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய எம்.பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் துப்பாக்கி கலாசாரம் உட்பட ஒவ்வொரு குற்ற செயல்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு கடந்த கால அரசியல்வாதிகளின் தொடர்புகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (Kandasami Prabhu) தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டில் துப்பாக்கி கலாசாரம் என்பது பாதாள உலகம் கோஸ்டிகளின் சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கையாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.


ஒவ்வொரு குற்ற செயல்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு கடந்த கால அரசியல்வாதிகள் தொடர்புகள் இருக்கின்றனதனை காண்கின்றோம்.

சட்ட நடவடிக்கை

அதேபோன்று அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அதற்காக பலபேர் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூடுகள் - பிண்ணனியில் முன்னாள் அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய எம்.பி | Background To The Series Of Shootings In Sri Lanka



விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன அந்த வகையில் சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும்.

மக்களின் தேவை



பல கட்சிகள் எம்முடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூடுகள் - பிண்ணனியில் முன்னாள் அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய எம்.பி | Background To The Series Of Shootings In Sri Lanka



இதுவரைக்கும் எந்தவித முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை ஆனாலும் மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதில் எந்த அபிப்பிராயங்களும் இல்லை.



ஆனால் மக்களின் தேவை எதுவாக இருக்குமாக இருந்தாலும் அந்த தேவைகளின் படி நாங்கள் பயணிப்பதில் நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 உயர்வு | Gold price rises by Rs 360 per pound

Next Post

280 முறை பாம்பு கடித்து இறந்ததாக கூறி ரூ.11.26 கோடி நிவாரணம் பெற்று நூதன மோசடி…! எங்கே தெரியுமா…?

Next Post
280 முறை பாம்பு கடித்து இறந்ததாக கூறி ரூ.11.26 கோடி நிவாரணம் பெற்று நூதன மோசடி…! எங்கே தெரியுமா…?

280 முறை பாம்பு கடித்து இறந்ததாக கூறி ரூ.11.26 கோடி நிவாரணம் பெற்று நூதன மோசடி...! எங்கே தெரியுமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin