‘P.M.ஸ்ரீ’ திட்டத்தில் சில மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது. 2024-2025-ல் தமிழ்நாட்டிற்கு 2200 கோடி ரூபாய் நிதி மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளி மற்றும் R.T.E. குழந்தைகளின் கல்வியை பாதிக்கிறது
Read More

