• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நடுவானில் பரபரப்பு..! தரையிரங்க முடியாமல் தவித்த கனிமொழி எம்.பி. பயணித்த விமானம்

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
நடுவானில் பரபரப்பு..! தரையிரங்க முடியாமல் தவித்த கனிமொழி எம்.பி. பயணித்த விமானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 23, 2025 10:51 AM IST

மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி கருணாநிதி எம்.பி. பயணித்த விமானம் வானில் வட்டமடித்தது.

கனிமொழி எம்.பிகனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால், கனிமொழி கருணாநிதி எம்.பி. பயணித்த விமானம், தரையிறங்க முடியாமல், வானில் சிறிது நேரம் வட்டமடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்த குழுக்கள் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவின் நிலைபாட்டை மற்ற நாடுகளுக்கு விளக்கும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு குழுவின் தலைவராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி-க்கள் குழு நேற்று (22/05/2025) ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ரஷ்ய தலைநகரான மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன்கள் ஏவப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றது. இதனால், சில நேரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக கனிமொழி கருணாநிதி எம்.பி. சென்ற விமானம் தரை இறங்க முடியாமல், வானில் வட்டமடித்து. பின்னர், நீண்ட நேரத்திற்குப் பின் பத்திரமாக தரை இறங்கியது.

அதனைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி-க்கள் குழு மாஸ்கோவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று அடைந்தனர். இந்த குழு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று (23/05/2025) ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி தலைமையிலான குழு செல்லவுள்ளது.

First Published :

May 23, 2025 10:46 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ட்ரோன் தாக்குதல் – தரையிரங்க முடியாமல் வானில் வட்டமடித்த கனிமொழி எம்.பி. பயணித்த விமானம்

Read More

Previous Post

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

Next Post

PKR தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடங்கியது – Malaysiakini

Next Post
PKR தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடங்கியது – Malaysiakini

PKR தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடங்கியது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin