• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டு மக்களுக்கு அரசாங்கத்திள் மகிழ்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
May 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டு மக்களுக்கு அரசாங்கத்திள் மகிழ்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின் அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்களினதும், அடிப்படை சம்பளத்தை ரூ. 27,000 ஆகவும், அடிப்படை தினசரி சம்பளத்தை ரூ. 1,800 ஆகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பானது, அரசாங்கத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை குறைந்த பட்ச அடிப்படை சம்பளத்தை ரூ. 9,500 ஆகவும், குறைந்தபட்ச தினசரி சம்பளத்தை ரூ. 380 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2026 இல் சம்பளம் 

அத்துடன், 2026 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அடிப்படை சம்பளத்தை ரூ. 3,000 ஆகவும், அடிப்படை தினசரி சம்பளத்தை ரூ. 120 ஆகவும் அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரியில் இருந்து எந்தவொரு தொழில் அல்லது சேவையிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை சம்பளம் ரூ. 30,000 ஆகவும், அடிப்படை தினசரி சம்பளம் ரூ. 1,920 ஆகவும் அதிகரிக்கப்படும்.

[XQMTRBI
]

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன் | Makkal Osai

Next Post

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

Next Post
ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin