• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

நடுவானில் ஏற்பட்ட நெஞ்சு வலி; சடலமாக சென்னை வந்திறங்கிய ஆடவர்

GenevaTimes by GenevaTimes
May 21, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
நடுவானில் ஏற்பட்ட நெஞ்சு வலி; சடலமாக சென்னை வந்திறங்கிய ஆடவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விமான பயணத்தின்போது நடுவானில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மலேசியன் ஏர்லைன்ஸ் சுமார் 180 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்தது.

வேலையிட விபத்தில் உயிரி*ழந்த வெளிநாட்டு ஊழியர்… சக ஊழியரின் பேச்சை கேட்கவில்லை

அப்போது, விமானத்தில் பயணம் செய்து வந்த சுப்பிரமணியம் சோமு (65) என்ற ஆடவருக்கு நடுவானில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, விமான குழு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளது.

அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், விமானம் சென்னை வந்திறங்கியதும் உடனடியே உள்ளே சென்று அவரை சோதித்தனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவ குழுவினர் சோதித்து தகவல் தெரிவித்தனர். பின்னர், அவரின் உடல் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பின்னர் விமானம் சுத்தம் செய்யப்பட்டு பயணிகளுடம் மீண்டும் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டது.

நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி, அதை தொடர்ந்து ஏற்பட்ட அவரின் மரணம், சக பயணிகளுக்கும் விமான நிலையத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை… 3 லட்சத்தை ஏமாந்த தஞ்சை நபர்

Read More

Previous Post

‘LGBTQ+’-ஐ எதிர்த்துப் போராடுவதில் திரங்கானுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றக் கிளந்தான் தயாராக உள்ளது

Next Post

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யும்; வெளியான அறிவிப்பு

Next Post
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யும்; வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யும்; வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin