• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் இரத்த வாந்தி எடுத்த நபருக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
May 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் இரத்த வாந்தி எடுத்த நபருக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் (Jaffna) இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.



குறித்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில், யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு
கலைச்செல்வன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உடல் சுகயீனம்



குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் இரத்த வாந்தி எடுத்த நபருக்கு நேர்ந்த கதி | One Person Dies After Vomiting Blood In Jaffna

இந்தநிலையில், நேற்று (20) அதிகாலை நான்கு மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி
எடுத்துள்ளார்.



பின்னர் காலை ஐந்து மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

இருப்பினும், சிகிச்சை பலனின்றி பி.ப 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

யாழில் இரத்த வாந்தி எடுத்த நபருக்கு நேர்ந்த கதி | One Person Dies After Vomiting Blood In Jaffna



அவரது
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.



சாட்சியங்களை யாழ் காவல்துறையினர் நெறிப்படுத்திய நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!         

Read More

Previous Post

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸை இன்று சந்திக்கிறது டெல்லி கேபிடல்ஸ்.. பிளே-ஆஃப் இடத்துக்கான மோதல்!

Next Post

'தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. விரைவில் துவங்கும் தென்மேற்கு பருவமழை’: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Next Post
'தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. விரைவில் துவங்கும் தென்மேற்கு பருவமழை’: சென்னை வானிலை ஆய்வு மையம்!

'தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. விரைவில் துவங்கும் தென்மேற்கு பருவமழை’: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin