நடந்தது என்ன?
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக வன உயிர் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக, இன்று கூட தற்காலிக குட்டையில் பெண் காட்டு யானையை இறங்க வைத்து, அதில் நீர் நிரப்பி, உடல் சூட்டைத்தணித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

