• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கல்கிசை துப்பாக்கிதாரி கைது

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கல்கிசை துப்பாக்கிதாரி கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, கல்கிஸ்ஸ பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியைக் கைது செய்துள்ளது.


28 வயதான முன்னாள் இலங்கை விமானப்படை வீரர் ஆகிய சந்தேக நபர், கொட்டாவ விஹார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கைது செய்யப்பட்ட நேரத்தில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 9 மிமீ வெடிமருந்துகளின் 15 சுற்றுகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் எண் தகடுகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.


மே 5 ஆம் திகதி தெஹிவளையைச் சேர்ந்த 19 வயது இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் பாதிக்கப்பட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதும், கடவத்தையில் நடந்த முந்தைய துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


முன்னதாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் குற்றத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கல்கிசை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிரம்மனகேவின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


முக்கிய சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக 48 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



Read More

Previous Post

‘மலேசியா இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனால் நாம் அவற்றைப் பயன்படுத்துவதில்லை’

Next Post

போர்ச்சுகலில் போராட்டம் நடத்திய பாகிஸ்தானியர்களுக்கு இந்திய தூதரகம் பதிலடி | On Pak Protest In Portugal, India Operation Sindoor Not Over Yet Response

Next Post
போர்ச்சுகலில் போராட்டம் நடத்திய பாகிஸ்தானியர்களுக்கு இந்திய தூதரகம் பதிலடி | On Pak Protest In Portugal, India Operation Sindoor Not Over Yet Response

போர்ச்சுகலில் போராட்டம் நடத்திய பாகிஸ்தானியர்களுக்கு இந்திய தூதரகம் பதிலடி | On Pak Protest In Portugal, India Operation Sindoor Not Over Yet Response

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin