• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

துபாயில் பாகிஸ்தானியரால் துன்புறுத்தப்பட்ட இந்தியரை மீட்டது உத்தராகண்ட் போலீஸ் | Indian man harassed by Pakistani roommates in Dubai, rescued by Uttarakhand police

GenevaTimes by GenevaTimes
May 18, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
துபாயில் பாகிஸ்தானியரால் துன்புறுத்தப்பட்ட இந்தியரை மீட்டது உத்தராகண்ட் போலீஸ் | Indian man harassed by Pakistani roommates in Dubai, rescued by Uttarakhand police
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாயில் குடிநீர் கொடுக்காமல் பாகிஸ்தானியரால் துன்புறுத்தப்பட்ட இந்தியரை உத்தராகண்ட் போலீஸார் மீட்டுள்ளனர்.

உத்தராகண்டைச் சேர்ந்த விஷால் ஒரு முகவர் முகவர் மூலம் வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் இளைஞர்கள் தங்கியிருந்த அறையில் விஷால் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இளைஞர்கள் விஷாலுக்கு பல நாட்களாக குடிநீர் கூட வழங்காமல் துன்புறுத்தி உள்ளனர். இதனால் அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த விஷால் குடும்பத்தினர் உத்தராகண்ட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உதம் சிங் நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிகாந்த் மிஷ்ரா விஷாலை மீட்கும் பணியில் இறங்கினார். விஷாலை வேலைக்காக அனுப்பி வைத்த முகவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் விஷாலை பத்திரமாக மீட்டு அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து, விஷால் குடும்பத்தினர் மிஷ்ராவை சந்தித்து நன்றி தெரிவி்த்தனர்.



Read More

Previous Post

தோண்டத் தோண்ட வெளிப்பட்ட எலும்புக்கூடுகள் : மே 18 இன் உண்மைச் சாட்சிகள்

Next Post

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு | Israeli Strikes Kill 146 Palestinians In Gaza In 24 hours

Next Post
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு | Israeli Strikes Kill 146 Palestinians In Gaza In 24 hours

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு | Israeli Strikes Kill 146 Palestinians In Gaza In 24 hours

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin