• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆட்சியமைக்க பல சபைகளில் தொங்கு நிலை : கஜேந்திர குமார்

GenevaTimes by GenevaTimes
May 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆட்சியமைக்க பல சபைகளில் தொங்கு நிலை : கஜேந்திர குமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தம்பலகாம் பிரதேச சபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விகிதாசர முறையில்
ஒருவர் தெரிவாகிய நிலையில் அனைத்து சபைகளிலும் தொங்கு நிலை காணப்படுகின்ற
இடத்தில் எங்களுடைய ஆதரவை நாடி பல தரப்புக்கள் தங்களுடைய கோரிக்கைகளை
முன்வைத்திருக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

தம்பலகாமம் பகுதியில் நேற்று (17) மாலை இடம் பெற்ற முள்ளிவாய்க்கால்
நினைவேந்தலை அடுத்து கஞ்சி பகிரும் நடவடிக்கை இடம் பெற்றது.


இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த விடயங்களை நேரடியாக இங்கு
இருக்கக் கூடிய மக்களுடன் பேசி அவர்களுடைய கருத்துக்களையும் பெற்று தமிழ்
தேசிய பேரவையின் மத்திய குழுவுடன் தீர்மானிக்கவுள்ளோம்.



மேலும், தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையின் கடைசி நாளுக்கு முந்தைய நாள்.


அந்த வகையில் இவ்வாரம் முழுவதும் தமிழர் தாயக நிலப் பரப்பில் ஒரு சோகமான
வாரமாக கடைப் பிடித்து முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற பொருளாதார தடைகள் மற்றும்
அனைத்து விதமான தடைகளையும் மீறி அந்த மக்கள் ஏதோ ஒரு வகையில் உயிரை தக்க வைக்க
கஞ்சி குடித்ததன் ஊடாக அது மட்டும் தான் அவர்களுக்கு உணவாக இருந்தது.



இதன்படி, இனப்படுகொலையின் நினைவாக இவ்வாரம் முழுவதும் வடகிழக்கில் உள்ள தமிழர்
பகுதிகளில் முப்ளிவாய்க்கால் கஞ்சி காய்த்து எங்கள் மக்களுடன் பகிர்ந்து
கொள்வது வழக்கம்.


முல்லைத் தீவு முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதை போன்று மிக
மோசமான நிலைமை தென் தமிழ் தேசத்திலும் கிழக்கு மாகாணத்திலும் நடைபெற்றது இதனை
ஒவ்வொரு வருடமும் அந்த நினைவாக வாகரையில் நினைவு கூறுவது வழக்கம்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!         

Read More

Previous Post

கணக்காளர் ஜெனரல் –  ரிம 13.3 பில்லியன் உரிமை கோரப்படாத பணம் கருவூலத்தில் செயலற்ற நிலையில் உள்ளது – Malaysiakini

Next Post

மோடியின் பேச்சை விளம்பரமாக மாற்றி சர்ச்சையில் சிக்கிய மருத்துவர்

Next Post
மோடியின் பேச்சை விளம்பரமாக மாற்றி சர்ச்சையில் சிக்கிய மருத்துவர்

மோடியின் பேச்சை விளம்பரமாக மாற்றி சர்ச்சையில் சிக்கிய மருத்துவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin