• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரச வாகன ஏலத்தில் மோசடி: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

GenevaTimes by GenevaTimes
May 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரச வாகன ஏலத்தில் மோசடி: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசு வாகனங்களை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர (Dayasiri Jayasekara), இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.


பொது ஏலத்தில் வாகனங்களை விற்காமல் டெண்டர் நடைமுறையை ஏற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு இழப்பு



இதன்படி, பொது ஏலத்தில் வாகனங்கள் விற்கப்பட்டிருந்தால் அரசுக்கு சுமார் ரூ.650 முதல் 700 மில்லியன் வரை வருவாய் கிடைத்திருக்கும் என்றும் தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச வாகன ஏலத்தில் மோசடி: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Complaint Against Govt At Bribery Commission



எனினும், 17 வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.200 மில்லியன் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்க தாங்கள் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

FRU லாரி விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநருக்கு ஜாமீன் வழங்க முடியவில்லை – காவல்துறை – Malaysiakini

Next Post

வான் பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா… ஓடிசாவில் நடந்த சோதனை வெற்றி

Next Post
வான் பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா… ஓடிசாவில் நடந்த சோதனை வெற்றி

வான் பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா... ஓடிசாவில் நடந்த சோதனை வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin