• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அமெரிக்கா: மலையேற்றத்தில் ஈடுபட்ட இந்தியர் உள்பட 3 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 15, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அமெரிக்கா: மலையேற்றத்தில் ஈடுபட்ட இந்தியர் உள்பட 3 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்,அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்தவர் விஷ்ணு இரிகிரெட்டி (வயது 48). இந்திய வம்சாவளியான இவர் மலையேற்றம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில், தன்னுடைய நண்பர்களான டிம் குயென் (வயது 63), அலெக்சாண்டர் மார்டினென்கோ (வயது 36) மற்றும் ஆன்டன் செலிக் (வயது 38) ஆகியோரை அழைத்து கொண்டு மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். இதற்காக அவர்கள் வட அமெரிக்காவின் மேற்கே வாஷிங்டன் மாகாணத்தில் வடக்கு கேஸ்கேட் மலை பகுதியை தேர்வு செய்தனர். கிரானைட் சிகரம் அமைந்த இந்த பகுதியில் இவர்கள் ஒரு குழுவாக சென்றனர்.

அப்போது, அவர்களை நோக்கி பலத்த காற்றுடன் கூடிய புயல் ஒன்று வந்துள்ளது. இதனை கவனித்த அவர்கள், உடனடியாக திரும்பி செல்ல தொடங்கினர். அப்படி செல்ல முயன்றபோது, அவர்கள் தவறி 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளனர். எனினும், அவர்களில் செலிக் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினார்.

உடனடியாக, 64 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனம் ஒன்றில் சென்று அதிகாரிகளிடம் விபத்து பற்றி கூறியுள்ளார். எனினும், இந்த விபத்தில் சிக்கி விஷ்ணு உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விஷ்ணு திறமையான மலையேற்ற வீரர் என்றும், இயற்கையை மகிழ்ச்சியாக கொண்டாடுபவர் என்றும் அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் தெரிவித்தனர்.

அவருடைய உடல் தகனம் இன்று நடைபெறுகிறது. பலத்த காயமடைந்த செலிக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



Read More

Previous Post

ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து… பாஜக அமைச்சர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Next Post

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

Next Post
பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin