• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

தடைசெய்யப்பட்ட பகுதியில் புகைபிடித்து தப்பிக்க லஞ்சம் கொடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணி

GenevaTimes by GenevaTimes
May 10, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
தடைசெய்யப்பட்ட பகுதியில் புகைபிடித்து தப்பிக்க லஞ்சம் கொடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இரண்டு துணை போலீஸ் அதிகாரிகளுக்கு (APO) தலா S$50 லஞ்சம் வழங்கியதாக வெளிநாட்டு சுற்றுலா பயணி மீது நேற்று (மே 9) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

34 வயதுமிக்க ஹுவாங் பிங்காவோ என்ற சீன நாட்டவர், சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்தபோது இந்தக் குற்றங்களைச் செய்ததாக ஊழல் புலனாய்வு அமைப்பு (CPIB) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் லஞ்சம் வழங்கிய வெளிநாட்டு ஊழியருக்கு S$15,000 அபராதம்

ஆர்ச்சர்டில் புகைபிடிக்க அனுமதி இல்லாத பகுதியில் அவர் புகைபிடித்ததாகவும், இதனால் அமலாக்க நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஹுவாங் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், S$100,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஊழல் தொடர்பாக புகார் அளிக்க விரும்புவோர் CPIBயின் வலைத்தளத்தில் நேரடியாக செய்யலாம்.

சிங்கப்பூரில் நிரந்தர பாதிப்புக்குள்ளான ஊழியர்: இழப்பீடு வழங்கத் தவறிய நிறுவனத்துக்கு அபராதம்

Read More

Previous Post

எங்களை அனாதைகளாக்கி விட்டான்: வீர மரணம் அடைந்த நாயக்கின் தந்தை | Makkal Osai

Next Post

Tamilmirror Online || இந்தியா-பாகிஸ்தான் போர் : ஜி7 நாடுகள் அவசர அறிக்கை

Next Post
Tamilmirror Online || இந்தியா-பாகிஸ்தான் போர் : ஜி7 நாடுகள் அவசர அறிக்கை

Tamilmirror Online || இந்தியா-பாகிஸ்தான் போர் : ஜி7 நாடுகள் அவசர அறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin