நேற்றைய தினம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளார் ஜெய்சங்கர். சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த மே 7ம் தேதி, ஜெர்மனி, பிரான்ஸ், கத்தார், ஜப்பன், ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேசியுள்ளார்.
முன்னதாக ஸ்லோவேனியா, லாத்வியா ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த பிரநிதிகளுடம் உரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதிநிதிகளுடன் பாகிஸ்தான் பிரச்னைப் பற்றி உரையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

