• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

குவந்தானில் 15 வயது சிறுமியைக் காணவில்லை

GenevaTimes by GenevaTimes
May 7, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
குவந்தானில் 15 வயது சிறுமியைக் காணவில்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குவந்தான்:

நேற்று செவ்வாய்க்கிழமை (மே 6) காலை தாமான் மஹ்கோத்தா பெர்மாயில் உள்ள தனது வீட்டிலிருந்து ஓடிவிட்டதாக நம்பப்படும் ஒரு சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புத்ரி ஆல்யா ஹுஸ்னா முகமட் ஜபார் (15) என்ற சிறுமியை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு வீட்டில் காணாதபோது அவரது தந்தை காணாமல் போனதாக புகார் அளித்தார் என்று, குவந்தான் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் ஜஹாரி வான் புசு கூறினார்.

திங்கட்கிழமை (மே 5) இரவு 10.30 மணிக்கு வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த தனது மகளை கடைசியாகப் பார்த்ததாக அவரின் தந்தை தெரிவித்தார்.

“அவரது (தந்தை) கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவருக்கும் அவரது மனைவிக்கும் எந்தப் பிரச்சினையோ அல்லது சண்டையோ இருந்ததில்லை, மேலும் அந்தப் பெண் இதற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பினார்,” என்று அவர் இன்று வெலியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குவந்தான்:

நேற்று செவ்வாய்க்கிழமை (மே 6) காலை தாமான் மஹ்கோத்தா பெர்மாயில் உள்ள தனது வீட்டிலிருந்து ஓடிவிட்டதாக நம்பப்படும் ஒரு சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புத்ரி ஆல்யா ஹுஸ்னா முகமட் ஜபார் (15) என்ற சிறுமியை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு வீட்டில் காணாதபோது அவரது தந்தை காணாமல் போனதாக புகார் அளித்தார் என்று, குவந்தான் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் ஜஹாரி வான் புசு கூறினார்.

திங்கட்கிழமை (மே 5) இரவு 10.30 மணிக்கு வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த தனது மகளை கடைசியாகப் பார்த்ததாக அவரின் தந்தை தெரிவித்தார்.

“அவரது (தந்தை) கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவருக்கும் அவரது மனைவிக்கும் எந்தப் பிரச்சினையோ அல்லது சண்டையோ இருந்ததில்லை, மேலும் அந்தப் பெண் இதற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பினார்,” என்று அவர் இன்று வெலியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

The post குவந்தானில் 15 வயது சிறுமியைக் காணவில்லை appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

IPL 2025 : கடைசி வரை களத்தில் நின்ற தோனி.. கொல்கத்தாவை 2 விக். வித்தியாசல் வென்றது சி.எஸ்.கே.

Next Post

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

Next Post
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin