• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் செண்டு, மிட்டாய்களை திருடிய வெளிநாட்டவர் கைது

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சாங்கி விமான நிலையத்தில் செண்டு, மிட்டாய்களை திருடிய வெளிநாட்டவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Changi Airport: சாங்கி விமான நிலையத்தில் தொடர் கடைத் திருட்டுகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 32 வயதுமிக்க வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார்.

அதாவது வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், மிட்டாய் பொருட்கள் மற்றும் பணப்பை (wallet) உள்ளிட்ட பொருட்களை அவர் திருடியதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஊழியர் மரணம்… பணிபுரிந்த நிறுவனத்திற்கு S$240,000 அபராதம்

அவர் திருடிய மேற்கண்ட பொருட்களின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட S$2,900 வெள்ளி இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷில்லா பெர்பியூம் அண்ட் காஸ்மெட்டிக் கடையின் ஊழியர் ஒருவர் வாசனை திரவிய பாட்டில் காணாமல் போனதைக் கவனித்துள்ளார். இதனை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்று சிங்கப்பூர் காவல் படை நேற்று மே 5 அன்று (SPF) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

அதாவது, வாசனை திரவிய பாட்டில் காணாமல் போனதை அடுத்து அந்த ஊழியர் சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்துள்ளார். பின்னர் போலீசார் அந்த வெளிநாட்டவரை கைது செய்தனர்.

கைதான அவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் மீது நாளை (மே 7) எட்டு திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

கடை திருட்டு சம்பவங்களை கடுமையாக பார்க்கிறோம் என்று கூறிய SPF, குற்றவாளிகள் மீது சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டியது.

திருட்டு குற்றத்திற்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

TOP PHOTO: SPF

Read More

Previous Post

மருத்தவர் பணக்காரரா? B40 பிரிவில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் – MMA பிரதிநிதி – Malaysiakini

Next Post

தனது வாக்கினை பதிவு செய்த ஜனாதிபதி அநுர

Next Post
தனது வாக்கினை பதிவு செய்த ஜனாதிபதி அநுர

தனது வாக்கினை பதிவு செய்த ஜனாதிபதி அநுர

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin