• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஊழியர் மரணம்… பணிபுரிந்த நிறுவனத்திற்கு S$240,000 அபராதம்

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் ஊழியர் மரணம்… பணிபுரிந்த நிறுவனத்திற்கு S$240,000 அபராதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் பணிபுரிந்த ஊழியரின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு S$240,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிஷான் டிப்போவில் ஏற்பட்ட விபத்தில் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் மரணித்தார்.

தேர்தல் முடிவு வந்த கையோடு விற்று தீர்ந்த “4D லாட்டரி” – சிங்கப்பூரில் குறிப்பிட்ட நம்பருக்கு எகிறிய மவுசு

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக நேற்று (மே 5) SMRT நிறுவனத்திற்கு S$240,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அது எடுக்கத் தவறியதால் இந்த விபத்து ஏற்பட்டதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், வேலையிட பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரயில் ஆபரேட்டர் நிறுவனத்திற்கு அபாரதம் விதிக்கப்பட்டதாக CNA மற்றும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

என்ன நடந்தது?

2020 மார்ச் 23 அன்று, 30 வயதான முஹம்மது அஃபிக் பின் செனாவி, ரயில்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் பராமரிக்கப்படும் ரோலிங் ஸ்டாக் பட்டறையில் (rolling stock workshop) ஹைட்ராலிக் பிரஸ் இயந்திரத்தை இயக்கினார்.

அப்போது, ​​இயந்திரத்திலிருந்து ஒரு கம்பி அவிழ்ந்து, இயந்திரத்தைச் சுற்றியுள்ள வேலியை உடைத்து அவரது முகத்தில் அடித்தது.

இதனை அடுத்து, டான் டோக் செங் மருத்துவமனைக்கு அஃபிக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்தார்.

அந்நிறுவனத்தில் அஃபிக் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர் பணிபுரிந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனமும், ஊழியர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

Top Photo: SMRT/Facebook

சிங்கப்பூரில் அதிரடி சோதனை: பிராத்*தல் விடுதி.. உரிமம் இல்லா பணப் பரிவர்த்தனை சேவை வழங்கி பிடிபட்ட நபர்கள்!

Read More

Previous Post

5 individu dikompaun MBPP kerana beri makan burung merpati di tempat awam | Makkal Osai

Next Post

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

Next Post
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin