• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மரணம்

GenevaTimes by GenevaTimes
May 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நேற்று போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், இன்று மதியம் கொஸ்கொட பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். 


கொஸ்கொட ஹதரமன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த தரிந்து சிறிவர்தன டி சொய்சா (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.


சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.


நேற்று பிற்பகல் திடீரென சுகவீனமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


அவரது மகன் இறக்கும் வரை பொலிஸார் அவரை கடுமையாக துன்புறுத்தியதாக அவரது தந்தை நிமல் சிறிவர்தன டி சொய்சா கூறினார். 


இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு சென்ற எல்பிட்டிய எஸ்எஸ்பி லக்கி ஜெயவர்தன, இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் யாராவது இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



Read More

Previous Post

இந்தியாவுக்கு 131 மில்லியன் டாலர் மதிப்பிலான கடல்சார் பாதுகாப்பு மென்பொருள், உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் | US approves sale of maritime security software, equipment worth 131 million to India

Next Post

ஈரோடு இரட்டைக் கொலைக்கு எதிராக கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்! பரபரப்பான சூழ்நிலை!

Next Post
ஈரோடு இரட்டைக் கொலைக்கு எதிராக கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்! பரபரப்பான சூழ்நிலை!

ஈரோடு இரட்டைக் கொலைக்கு எதிராக கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்! பரபரப்பான சூழ்நிலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin