• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹமாஸ் பாணியில் நகரும் பயங்கரவாதிகள் : இந்தியா கண்டுபிடித்த 22 நிலக்கீழ் சுரங்கங்கள்

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹமாஸ் பாணியில் நகரும் பயங்கரவாதிகள் : இந்தியா கண்டுபிடித்த 22 நிலக்கீழ் சுரங்கங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த மாதம் 22ஆம் திகதி பஹல்காம் (Pahalgam) தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் (India), பாகிஸ்தானுக்கும் (Pakistan) இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது.


இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்க கூடிய சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது.


பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அதிகபட்ச எண்ணிக்கையிலான பொதுமக்கள் இறக்க நேரிடும் என்று போர் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 


இந்த எண்ணிக்கை வரலாற்றில் மிக அதிகமாகவும் இருக்கலாம். ஏனென்றால் இந்த நாடுகள் உலகின் மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாக உள்ளன.


இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் போர் வெடிக்குமானால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்யவும், மறுபுறம் துருப்புக்களை அனுப்பவும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே ஆழமான சுரங்கப்பாதைகளை தோண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


ஆழமான நிலத்தடி சுரங்கப்பாதைகள் ஊடுருவலுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிஎஸ்எஃப் மற்றும் இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான விடயங்களை ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய “அதிர்வு”

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

தொலைபேசியில் ‘முத்தலாக்’ சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு | Makkal Osai

Next Post

எதிர்க்கட்சி அரசியலுக்கு மோடி வைத்த செக்! பிகார், உ.பி. தேர்தல்களை அசைத்துப் பார்க்கப்போகும் சாதிவாரி கணக்கெடுப்பு

Next Post
எதிர்க்கட்சி அரசியலுக்கு மோடி வைத்த செக்! பிகார், உ.பி. தேர்தல்களை அசைத்துப் பார்க்கப்போகும் சாதிவாரி கணக்கெடுப்பு

எதிர்க்கட்சி அரசியலுக்கு மோடி வைத்த செக்! பிகார், உ.பி. தேர்தல்களை அசைத்துப் பார்க்கப்போகும் சாதிவாரி கணக்கெடுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin