மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, 2010-ஆம் ஆண்டிலேயே சமூக, பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு 2016-இல் முடிக்கப்பட்டது. ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பை மக்களிடையே பகிரங்கப்படுத்தவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தற்போதாவது மத்திய அரசு முடிவெடுத்ததே மகிழ்ச்சி.

