• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Akshaya Tritiya 2025 : எதிர்பார்த்த அளவு ஆடர்கள் இல்லை… வேதனையில் வெள்ளி வியாபாரிகள் ?

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Akshaya Tritiya 2025 : எதிர்பார்த்த அளவு ஆடர்கள் இல்லை… வேதனையில் வெள்ளி வியாபாரிகள் ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 30, 2025 10:40 AM IST

வெள்ளி பொருட்கள் உற்பத்திக்கு பெயர்போன சேலம் மாவட்டத்தில் அட்சய திருதியை சுபமுகூர்த்த தினத்தில் ஆடர்கள் குறைவாக உள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

X

வெள்ளி

வெள்ளி பொருள் உற்பத்தியாளர்கள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடுகிறோம். அட்சய திருதியை அன்று சுபமுகூர்த்த நாள் ஆகும். இந்த நாளில் தொடங்கும் செயல்கள் யாவும் வளரும். வாங்கும் பொருட்கள் யாவும் பெருகும். செய்யும் தானங்கள் பல கோடி மடங்கு புண்ணியங்களை அருளும் என்பது நம்பிக்கை. எனவே, இந்நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்குவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கம் ஒரு புறம் விலை உயர்ந்து கொண்டே இருக்க மறுபுறம் வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படி இருக்கையில் அட்சய திருதியை நன்னாளில் தங்கம் வெள்ளி வாங்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வியாபாரியில் மிகவும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக சொல்லப் போனால் சேலம் மாவட்டம் வெள்ளி தொழிலுக்கு பெயர் பெற்றது. சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் அதிகளவில் வெள்ளித் தொழில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே கோடி கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இத்தொழிலில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் தயார் செய்யப்படும் வெள்ளி கொலுசுகள் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் காரணம் சேலத்தில் சில சிறந்த தரத்தில் வெள்ளி கொலுசுகள் மற்றும் வெள்ளி பொருட்கள் தயார் செய்வது ஆகும். தற்போது வெள்ளி விலை ஏற்றத்துடன் காணப்படுவதால் மக்கள் மத்தியில் வெள்ளி வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளது. அட்சய திருதியை நன்நாளில் பெருமளவில் வர்த்தகம் நடைபெறும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் வராதது வியாபாரிகளுக்கு பெரும் ஏமாற்றமாகஇருப்பதாக தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :

Salem,Salem,Tamil Nadu

First Published :

April 30, 2025 10:40 AM IST

Read More

Previous Post

IPL 2025 | ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப் யாதவ்.. மைதானத்தில் என்ன நடந்தது?

Next Post

சிரியாவில் இரு தரப்பினர் இடையே மோதல்: 13 பேர் பலி | Makkal Osai

Next Post
சிரியாவில் இரு தரப்பினர் இடையே மோதல்: 13 பேர் பலி | Makkal Osai

சிரியாவில் இரு தரப்பினர் இடையே மோதல்: 13 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin