• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

பெண்ணின் கைகால்களை துணியால் கட்டி போட்டு கொள்ளை; இரு இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
பெண்ணின் கைகால்களை துணியால் கட்டி போட்டு கொள்ளை; இரு இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெண்ணின் கைகால்களை துணியால் கட்டி போட்டு கொள்ளையடித்ததாக இரண்டு இந்தியர்கள் மீது நேற்று (ஏப்ரல் 28) சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இதில் ஆரோக்கியசாமி டைய்சன் (22) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (28) ஆகியோர் மீது தலா ஒரு கொள்ளைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது, மேலும் அவர்கள் மத்திய காவல் பிரிவில் ரிமாண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது.

சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் S$12.9 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய இருவர்

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று மாலை 7 மணி வாக்கில், ஜாலான் பெசாரில் உள்ள அம்ரைஸ் ஹோட்டல் கிச்சனரில் உள்ள அறை ஒன்றில் 38 வயது பெண்ணின் கைகளையும் கால்களையும் கட்டி போட்டதாக அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் பெண்ணின் முகத்தில் அறைந்து துன்புறுத்தியதாகவும், பின்னர் அவரது பாஸ்போர்ட், வங்கி அட்டைகள் மற்றும் S$2,000 ரொக்கம் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளையடித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அன்று இரவு 9 மணியளவில் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் வந்ததாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்திய ஊழியர்கள் ஹீரோக்கள்” – பிள்ளையை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களை சந்தித்து கண்ணீர் வடித்த தாய்!

அதனை தொடர்ந்து, கேமராக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், மத்திய காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களின் அடையாளங்களை கண்டுபித்தனர், பின்னர் புகார் அளிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பெண்ணின் அனைத்து உடைமைகளும் மீட்கப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காயம் ஏற்படுத்தி, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிக்கு ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல”… S Pass, ஒர்க் பெர்மிட் போல் EP-க்கும் அது வேண்டும்: அரசியல் கட்சிகளின் ஓபன் டாக்

Read More

Previous Post

பவானிக்கு கிடைத்த வாக்குகள் மடானிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – Malaysiakini

Next Post

இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தேங்காய் விலை

Next Post
இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தேங்காய் விலை

இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தேங்காய் விலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin