• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்த நகரத்தில் வசித்தால் அரசாங்கம் உங்களுக்கு ரூ.8 லட்சம் நிதி தரும்.. எங்கு இருக்கு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இந்த நகரத்தில் வசித்தால் அரசாங்கம் உங்களுக்கு ரூ.8 லட்சம் நிதி தரும்.. எங்கு இருக்கு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெளிநாடுகளில் வசதியாக வாழ வேண்டும் என நம் அனைவருக்குமே ஆசை இருக்கும். ஆனால் அங்கு செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. புதிதாக ஒரு இடத்திற்கு செல்வதாக இருந்தால், அங்கு நம் வாழ்க்கைமுறையை சந்தோஷமாக அமைத்துக்கொள்ள ஒரு நிலமோ அல்லது வீடோ வாங்க வேண்டும் அல்லது தொழிலோ தொடங்க வேண்டும். அதற்கு முதலில் நிறைய பணம் செலவாகும். ஆனால் உலகில் பல நாடுகளிலும் மக்கள் யாராவது தங்கள் நகரங்களில் வந்து தங்கமாட்டார்களா என காத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியொரு பகுதிதான் அமெரிக்காவின் ஓகலாமா மாகாணத்தில் உள்ள துல்சா. உலகின் மிகச்சிறிய நகரமாக கருதப்படும் இந்த ஊரில் 4,11,000 பேர் வசித்து வருகிறார்கள்.

விளம்பரம்

இந்த அழகான நகரத்தை காண ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தங்கள் நகரத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க முடிவு செய்த உள்ளூர் அரசாங்கம், அதற்கு பல ஆர்வமூட்டும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி துல்சா நகரத்தில் நிரந்தரமாக தங்க விரும்பும் நபர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு உதவியாக பத்தாயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8 லட்சம் ) வழங்கப்படுகிறது. துல்சா நகர மக்கள்தொகையை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இதுபோல் உதவித்தொகை கொடுத்தால் பலரும் இங்கு வந்து தங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என உள்ளூர் நிர்வாகம் கருதுகிறது. இதோடு சேர்த்து இங்கு வருபவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு மற்றும் பிற உதவிகளை வழங்கவும் தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இந்த உதவியை பெற வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்படி இந்த உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர் அமெரிக்காவில் வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும், ஓகலாமாவிற்கு வெளியே முழு நேர ரிமோட் ஜாபில் அவர் இருக்க வேண்டும், விண்ணப்பிப்பதற்கு முன் குறைந்தது ஒரு வருடமாவது மாநிலத்திற்கு வெளியே வசித்திருக்க வேண்டும்.

விளம்பரம்

இதையும் படிங்க: 
மாட்டின் சிறுநீரில் குளித்து, சாணத்தை சன் ஸ்க்ரீமாக பயன்படுத்தும் மக்கள்… எங்கே தெரியுமா?

அதுமட்டுமின்றி விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு ஒருவேளை இந்த திட்டத்தில் தேர்வாகும் பட்சத்தில் ஒரு வருட காலத்திற்குள் துல்சா நகரில் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளோடு சேர்த்து, தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 30 நிமிட ஆங்கில மொழியிலான வீடியோ நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அதன்பின்னர் அவர்களது விவரங்கள் மற்றும் விருமானம் குறித்து ஆராயப்படும். இவை அனைத்திலும் தேர்வாகிறவர்களுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர் வீட்டு வாடகைக்கான மாத தவணையாகவோ அல்லது புதிய வீடு வாங்குவதற்காக மொத்தமாகவோ தரப்படும்.

விளம்பரம்

ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் 2,500 பணியாளர்கள் துல்சா நகரத்திற்கு மாற்றலாகியுள்ளனர். இதற்கு முன்பும் கூட இதுபோன்ற உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மலைகள் நிறம்பிய மாநிலமான வெர்மாண்டில் தான் பிரபலமான செடார் சீஸ் தயாரிக்கப்படுகிறது. மேலும் புகழ்பெற்ற பென் & ஜெர்ரி ஐஸ்க்ரீமும் இங்குதான் பிரபலம். ஆனால் இங்கு வெறும் 6,20,000 மக்கள் மட்டுமே வசித்து வந்தனர்.

Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விளம்பரம்

இந்நிலையில் 2018-ம் ஆண்டு இம்மாநிலத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க கவர்னர் பில் ஸ்காட் ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி வெர்மாண்டிற்கு மாற்றலாகி வரும் ஒவ்வொரு தனிநபர்களுக்கும் எங்கள் அரசாங்க பத்தாயிரம் அமெரிக்க டாலர் வழங்கும் என அவர் அறிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

பழ வியாபரம் முதல் ரூ.400 கோடி நிறுவனம் வரை..யார் இந்த ரகுநந்தன்?

Next Post

சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியில் இருந்து விலகினார் தெங்கு ஜஃப்ருல் – Malaysiakini

Next Post
சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியில் இருந்து விலகினார் தெங்கு ஜஃப்ருல் – Malaysiakini

சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியில் இருந்து விலகினார் தெங்கு ஜஃப்ருல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin