• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைனில் தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா : புடின் அதிரடி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
April 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைனில் தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா : புடின் அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, 19 ஆம் திகதி இரவு முதல் 20 ஆம் திகதி இரவு வரை உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் இதனை சமாளித்து வருகின்றது.

பொருளாதாரத் தடை

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்தாலும் அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை.

இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி எடுத்துள்ளது ஆனால், இதில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் சமரச முயற்சியில் இருந்து விலகப் போவதாக அந்நாடு அறிவித்து உள்ளது.

ஈஸ்டர் பண்டிகை

இந்தநிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக புடின் பிறப்பித்த உத்தரவில், ” சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு இரவு வரை உக்ரைன் மீதான தாக்குதல் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நிறுத்தப்படுகின்றது.

இதனையே உக்ரைனும் பின்பற்றும் என நம்புகிறேன் அதேநேரத்தில், இதனை மீறி உக்ரைன் செயல்படும் நேரத்தில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் படைகளை இராணுவ தளபதி தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

Pelajar jual gambar lucah:Pengetua sekolah letak jawatan | Makkal Osai

Next Post

உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்: பாஜக எம்பி கண்டனம் | Shut down Parliament if Supreme Court makes laws: BJP MP slams judiciary

Next Post
உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்: பாஜக எம்பி கண்டனம் | Shut down Parliament if Supreme Court makes laws: BJP MP slams judiciary

உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்: பாஜக எம்பி கண்டனம் | Shut down Parliament if Supreme Court makes laws: BJP MP slams judiciary

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin