• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தண்டவாளத்தில் படுத்து உறங்கிய மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
April 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தண்டவாளத்தில் படுத்து உறங்கிய மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பில் (Colombo) இருந்து பதுளை நோக்கி சென்ற தொடருந்து மோதியதில் தொடருந்து கடவை மேற்பார்வையாளர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (19) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பட்டிபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடு
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தண்டவாளத்தில் படுத்து உறங்கிய..


கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற தொடருந்தில் பெரகும்புர – அம்பெவெல தொடருந்து நிலையங்களுக்கு இடையிடையே அதிகாலை 4:15 மணியளவில் மோதியதாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தண்டவாளத்தில் படுத்து உறங்கிய மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கதி | Man Dies Hit By Colombo To Badulla Train

உயிரிழந்தவர் தொடருந்து நிலையத்தில் தொடருந்து கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் தொடருந்து செல்லும் போது தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் அதே தொடருந்து ஏற்றி அம்பெவெல தொடருந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் படுத்து உறங்கிய மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கதி | Man Dies Hit By Colombo To Badulla Train

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெளிநாட்டவர்கள்… கையும் களவுமாக சிக்கிய 3 பேர்

Next Post

டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு | Four storey building collapses in Delhi 4 dead

Next Post
டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு | Four storey building collapses in Delhi 4 dead

டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு | Four storey building collapses in Delhi 4 dead

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin