• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அலர்ட்.. இந்த இருமல் தடுப்பு மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்த தடை!

GenevaTimes by GenevaTimes
April 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அலர்ட்.. இந்த இருமல் தடுப்பு மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்த தடை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 19, 2025 8:07 AM IST

4 வயது குழந்தைகளுக்கு குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபீனைலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைட்டின் கலவை உள்ள மருந்துகளை பயன்படுத்துவதை தடை செய்ய அந்த குழு பரிந்துரை செய்தது.

News18News18
News18

குறிப்பிட்ட இருமல் தடுப்பு மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இருமலுக்கு தரப்படும் பெரும்பாலான மருந்துகளில் குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபீனைலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைட்டின் கலவை பயன்படுத்தப்படுகின்றன. இது மட்டுமின்றி T-Minic சிரப், Ascoril காய்ச்சல் மருந்து, Wikoryl AF உள்பட குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சளி, காய்ச்சல் மருந்துகளிலும் இந்த கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. கண்களில் நீர் வடிதல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் தும்மல் உள்ளிட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மேற்கூறிய கலவை முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு மற்றும் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இதில், இருமல் மருந்து 4 வயதுக்குப்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது தெரியவந்தது.

அதனால், 4 வயது குழந்தைகளுக்கு குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபீனைலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைட்டின் கலவை உள்ள மருந்துகளை பயன்படுத்துவதை தடை செய்ய அந்த குழு பரிந்துரை செய்தது.

Also Read: பீர் பாட்டிலால் கணவனை 36 இடங்களில் கிழித்து கொன்ற மனைவி.. காதலன் தந்த க்ளூ.. காவல்துறையை அதிரவைத்த வாக்குமூலம்!

அதன்படி, குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபீனைலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைட்டின் கலவை உள்ள மருந்துகளின் அட்டைகளில் 4 வயதுக்குப்பட்ட குழந்தைகள் பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கையை சேர்க்குமாறு மத்திய அரசு மருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

First Published :

April 19, 2025 8:07 AM IST

Read More

Previous Post

கொழும்பில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பேருந்தில் மோசமான அனுபவம்: வெளியான காணொளி

Next Post

Dream11-ல் ரூ.3 கோடி நீங்கள் பரிசாக வென்றால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? உங்கள் கைக்கு எவ்வளவு கிடைக்கும்?

Next Post
Dream11-ல் ரூ.3 கோடி நீங்கள் பரிசாக வென்றால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? உங்கள் கைக்கு எவ்வளவு கிடைக்கும்?

Dream11-ல் ரூ.3 கோடி நீங்கள் பரிசாக வென்றால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? உங்கள் கைக்கு எவ்வளவு கிடைக்கும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin