இந்நிலையில், மேற்படி வழக்கில் காளிமுத்து என்ற வெள்ளைக்காளி மதுரை ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் பிடிவாரண்ட் மூலம் சென்னை புழல் சிறையில் இருந்து திருமங்கலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, பின்னர் அவரை கஸ்டடி கேட்டு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வருகிறது.

