அம்பேத்கா் பிறந்த இடம், கல்வி பயின்ற இடம், பௌத்த மதத்தை தழுவிய இடம், காலமான இடம், அவா் தகனம் செய்யப்பட்ட இடத்தை இணைக்கும் வகையில் பாரத் கௌரவ் ரயிலை இயக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது அம்பேத்கா் வாழ்ந்து மறைந்த இடங்களைப் பாா்வையிட விரும்புபவா்களுக்கு வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

