தகவல் பகிா்வு மற்றும் கண்காணிப்பு மூலம் கடல்சாா் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள கடற்கொள்ளை, கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதில் இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் பரஸ்பரம் ஒத்துழைப்பு இருந்து வருகிறது. தற்போது மேற்கொள்ளப்படும் கூட்டுப் பயிற்சி, அந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தன.

