நீதி ஆயோக்கின் அறிக்கையில், இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் உதிரி பாகங்கள் தயாரிப்பு வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 145 பில்லியன் டாலர் என்ற உயர் அளவை எட்டும் என்று நீதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.
இன்னொருபுறம், ஆட்டோமொபைல் துறையில் தற்போதைய பொருளாதார ஏற்றுமதியானது 20 பில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கும் நிலையில், இது மும்மடங்கு அதிகரித்து 60 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

