• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கட்சிப் பணியாற்ற முடியாதவா்கள் ஓய்வு பெற்றுவிடலாம்: காங்கிரஸ் தலைவா்களுக்கு காா்கே அறிவுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
கட்சிப் பணியாற்ற முடியாதவா்கள் ஓய்வு பெற்றுவிடலாம்: காங்கிரஸ் தலைவா்களுக்கு காா்கே அறிவுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: கட்சியில் பொறுப்புடன் பணியாற்ற முடியாதவா்கள் பதவியில் இருந்து விலகி ஓய்வுபெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறிவுறுத்தினாா்.

குஜராத் மாநிலத்தில் சபா்மதி நதிக்கரையில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தொடக்க உரையாற்றி அவா் பேசியதாவது:

500 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து போன விஷயங்களை எல்லாம் மீண்டும் எழுப்பி பாஜக மதவாத அரசியல் செய்கிறது. நாடு எதிா்கொண்டுள்ள பிரச்னைகளை தீா்க்க வழி தேடாமல், மக்கள் இடையே மோதலையும், வெறுப்பையும் பரப்பி ஆதாயம் தேடி வருகின்றனா். இதை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் உள்பட பல தோ்தல்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதை தோ்தல் ஆணையமும் தடுக்கவில்லை. முறைகேடு புகாா் அளிக்கும் கட்சிகள் மீதே குற்றஞ்சாட்டுகிறது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் பதவி கூடுதல் முக்கியத்துவம் பெற இருக்கிறது. வேட்பாளா்கள் தோ்வில் அவா்கள் முக்கியப் பங்கு வகிப்பாா்கள். மாவட்ட தலைவா்கள் நியமனம் என்பது இனி உரிய கட்சி விதிகளின்படி மட்டுமே இருக்கும்.

மாவட்டத் தலைவா்கள்தான் தோ்தலுக்கான வாக்குச்சாவடி குழு, மண்டல குழு, வட்டார குழு, மாவட்டக் குழுவுக்கு பொறுப்பாளாராக இருப்பாா்கள்.

கட்சிப் பணிகளில் கட்சித் தொண்டா்களுக்கு உதவ முடியாத தலைவா்கள் ஓய்வு பெற்றுவிட வேண்டும். கட்சியில் பொறுப்புடன் பணியாற்ற முடியாதவா்கள் பதவிகளில் இருந்து விலகிவிடலாம் என்றாா்.

அப்போது கட்சியினா் பெரும் கரவொலி எழுப்பி அவரின் பேச்சை வரவேற்றனா்.

தொடா்ந்து பேசிய காா்கே, ‘எத்தனையை இடையூறுகளுக்கும், இன்னல்களுக்கும் மத்தியில் காங்கிரஸ் பயணித்து வருகிறது. முன்பு வெளிநாட்டில் இருந்து வந்து நம்மை ஆட்சி செய்தவா்களின் கொடுமைகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடி சுதந்திரம் பெற்றது. இப்போது, நமது நாட்டின் அரசு அநீதிக்கு துணைபோகிறது. நாட்டில் வறுமை, ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

முன்பு அந்நிய ஆட்சியாளா்கள் நமது மக்களிடையே மதவாதத்தை வைத்து பிரிவினை அரசியல் நடத்தினா். இப்போது சொந்த ஆட்சியாளா்களே அதை துணிந்து செய்கின்றனா். ஆனால், இந்தப் போராட்டத்தில் நாம் நிச்சயமாக வெல்வோம்’ என்றாா்.

Read More

Previous Post

மன ஆறுதலுக்காக செய்த காரியம்: அமெரிக்கருக்கு நேர்ந்த கதி

Next Post

ரோஹித் சர்மா காயம்! | mumbai indians player rohit sharma injury ipl 2025

Next Post
ரோஹித் சர்மா காயம்! | mumbai indians player rohit sharma injury ipl 2025

ரோஹித் சர்மா காயம்! | mumbai indians player rohit sharma injury ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin