ஐபிஎல் 2025: 10 ஆண்டுகள் கழித்து தனது அணிக்கு வான்கடே மைதானத்தில் வைத்து வெற்றியை தேடி தந்துள்ளார் ஆர்சிபி கேப்டன் பட்டிதார். ஆனாலும் இதற்கான பிசிசிஐயின் தண்டனையும் பெற்றுள்ளார். இந்த சீசனில் பாண்டியா, ரியான் பராக் ஆகியோருக்கு அடுத்தபடியாக அபராதம் பெற்ற கேப்டனாகியுள்ளார் பட்டிதார்.
Read More

