• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% வரி – டிரம்ப் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% வரி – டிரம்ப் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 03, 2025 7:54 AM IST

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு புதிய வரி விதித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்கா வரிகளை மாற்றி அமைக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும் பரஸ்பர வரி விதிப்பு முறைக்கு மாறுவதே அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். அதேபோல சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியா, சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு எதிராகவும் பரஸ்பர வரியை டிரம்ப் விதித்துள்ளார். அதன்படி வியட்நாமுக்கு 46%, தைவானுக்கு 32%, ஜப்பானுக்கு 24% வரி விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

First Published :

April 03, 2025 7:54 AM IST

Read More

Previous Post

IPL 2025 KKR vs RCB : முதல் போட்டியில் குறுக்கிடும் மழை.. வானிலை அலெர்ட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி..

Next Post

Pemilik rumah akan masuk secara berfasa di Putra Heights | Makkal Osai

Next Post
Pemilik rumah akan masuk secara berfasa di Putra Heights | Makkal Osai

Pemilik rumah akan masuk secara berfasa di Putra Heights | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin