• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெட்ரோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்றவர்கள் சிக்கினர்!!

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பெட்ரோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்றவர்கள் சிக்கினர்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


களுத்துறை, கமகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி, ஐந்து வயது சிறுவனைக் கொன்று, மற்றொரு பெண்ணை பலத்த காயப்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்ட நபர்கள் 23 மற்றும் 25 வயதுடைய இருவர் என்றும், அவர்கள் தோடங்கொட 33 அக்கர பகுதியையும், களுத்துறையின் கொங்கொட பகுதியையும் வசிப்பவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சந்தேக நபர்கள் கடந்த 29 ஆம் திகதி களுத்துறை கமகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர், அதில் ஒரு பெண் பலத்த காயமடைந்துள்ளதுடன் அவரின் வீட்டிற்கு தொலைக்காட்சி பார்க்க வந்திருந்த செனல் சந்தீப என்ற ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலதிக விசாரணை



இந்த நிலையில், தாக்குதலுக்கு சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், மற்றொரு பெட்ரோல் குண்டு, அதை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் இரண்டு தொலைப்பேசிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்றவர்கள் சிக்கினர்!! | Two Arrested Connection Petrol Bomb Incident


இதேவேளை, குறித்த குற்றச்செயலை மேற்கொள்ள சந்தேகநபர்கள் ஒப்பந்தமாக ரூ.5000 வாங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!         

Read More

Previous Post

‘பேட்மேன்’ பட நடிகர் வால் கில்மர் காலமானார் | Makkal Osai

Next Post

பாஜக தலைமை, பிரதமர் பதவி… – மக்களவையில் அகிலேஷ் கலாய்ப்பும், அமித் ஷா பதிலடியும்! | Akhilesh Yadav’s dig on BJP chief pick delay Amit Shah replied dynast

Next Post
பாஜக தலைமை, பிரதமர் பதவி… – மக்களவையில் அகிலேஷ் கலாய்ப்பும், அமித் ஷா பதிலடியும்! | Akhilesh Yadav’s dig on BJP chief pick delay Amit Shah replied dynast

பாஜக தலைமை, பிரதமர் பதவி... - மக்களவையில் அகிலேஷ் கலாய்ப்பும், அமித் ஷா பதிலடியும்! | Akhilesh Yadav's dig on BJP chief pick delay Amit Shah replied dynast

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin