• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க புதிய விதி.. கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க புதிய விதி.. கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 29, 2025 6:46 PM IST

கேரளா கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, 2026-2027 கல்வி ஆண்டில் இருந்து குழந்தைகளை ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் புதிய விதி அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

News18News18
News18

கேரளாவில் குழந்தைகளை 1ஆம் வகுப்பில் சேர்க்கும் வயதை ஆறு என உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநில கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கேரளாவில் இனி குழந்தைகள் ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள். தற்போதுவரை 5 வயதில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கும் பழக்கம் மாநிலத்தில் இருந்துவருகிறது. ஆனால், அறிவியல்பூர்வமான ஆய்வுகளில் குழந்தைகள் ஆறு வயதை எட்டிய பிறகே ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். அதுதான் அவர்கள் முறையான கல்வி கற்கும் பருவம் என்பது நிரூபணமாகியுள்ளது.

இதன் காரணமாக, கல்வியில் மேம்பட்டுள்ள அனைத்து நாடுகளும் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் தான் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் நடைமுறை இருந்துவருகிறது. எனவே ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பு எனும் முடிவை கேரளா அரசு எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : “1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?” – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பகிர்ந்த தகவல்!

தற்போதே மாநிலத்தில் 50% நபர்கள் தங்கள் குழந்தைகளை ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கிறார்கள். இதனை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை என்பது 2026-2027 கல்வி ஆண்டு முதல் முழுவதுமாக அமலுக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

First Published :

March 29, 2025 6:46 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க புதிய விதி.. கேரளா கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Read More

Previous Post

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இலங்கை நடிகை மிட்செல்

Next Post

பேட்டிங்கில் கலக்கிய சாய் சுதர்சன்.. பினிஷிங்கில் கோட்டை விட்ட குஜராத்! மும்பை இந்தியன்ஸுக்கு சவால் இலக்கு

Next Post
பேட்டிங்கில் கலக்கிய சாய் சுதர்சன்.. பினிஷிங்கில் கோட்டை விட்ட குஜராத்! மும்பை இந்தியன்ஸுக்கு சவால் இலக்கு

பேட்டிங்கில் கலக்கிய சாய் சுதர்சன்.. பினிஷிங்கில் கோட்டை விட்ட குஜராத்! மும்பை இந்தியன்ஸுக்கு சவால் இலக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin