மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள ஒரு குடியிருப்பில் மார்ச் 20ஆம் தேதி அன்று சிங்கப்பூர் மற்றும் மலேசிய அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மோசடிக்காரர்கள் ஐந்து பேரும் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

