• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறை உணவை தவிர்த்த தேசபந்துவுக்கு கிடைத்த சலுகை

GenevaTimes by GenevaTimes
March 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறை உணவை தவிர்த்த தேசபந்துவுக்கு கிடைத்த சலுகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறையிலுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) வீட்டில் இருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



நேற்று (24) முதல் வீட்டில் இருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளரும் , சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.



மாத்தறை (Matara) – வெலிகம பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோ கைது செய்யப்பட்டார்.

சிறைச்சாலைகள் திணைக்களம்

பின்னர், தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறை உணவை தவிர்த்த தேசபந்துவுக்கு கிடைத்த சலுகை | Motion Submitted To The Speaker Deshabandhu

பின்னர் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் வீட்டிலிருந்து உணவு பெறுவதற்கான கோரிக்கை சிறைச்சாலை திணைக்களத்திடம் முன்னைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த கோரிக்கையை பரிசீலித்த சிறைச்சாலைகள் திணைக்களம் வீட்டில் இருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

‘ரயாவுக்காகக் கடைகளை மூட உத்தரவிட்டதற்காகக் கிளந்தான் அரசு வழக்கு அபாயத்தை எதிர்நோக்குகிறது’ – Malaysiakini

Next Post

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

Next Post
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin