• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு.. அலகாபாத் வழக்கறிஞர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்.. என்ன காரணம்?

GenevaTimes by GenevaTimes
March 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு.. அலகாபாத் வழக்கறிஞர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்.. என்ன காரணம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 25, 2025 8:22 AM IST

தனக்கும் பணத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாக நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியுள்ளார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மாநீதிபதி யஷ்வந்த் வர்மா
நீதிபதி யஷ்வந்த் வர்மா

புகாருக்குள்ளான டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அலகாபாத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அலகாபாத் வழக்கறிஞர் சங்கம் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்ட போது, கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் இருந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, நீதிபதி வீட்டில் தீப்பற்றி எரியும் ரூபாய் நோட்டுகளை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் வீடியோவை உச்ச நீதிமன்றமே வெளியிட்டது. இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவை, அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து, உச்சநீதிமன்றம் கொலிஜியம் நேற்று உத்தரவிட்டது. இதை ஏற்க முடியாது என கூறியுள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், இன்று முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Also Read: ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த காமெடியன்.. குணால் கம்ராவை டார்கெட் செய்த சிவசேனாவினர்

இதனிடையே, தனக்கும் பணத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா, தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாகவும் கூறியுள்ளார்.

First Published :

March 25, 2025 8:22 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு.. அலகாபாத் வழக்கறிஞர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்.. என்ன காரணம்?

Read More

Previous Post

மாலை நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை

Next Post

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து: நியூஸிலாந்து அணி தகுதி | FIFA World Cup Football 2026 New Zealand team qualifies

Next Post
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து: நியூஸிலாந்து அணி தகுதி | FIFA World Cup Football 2026 New Zealand team qualifies

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து: நியூஸிலாந்து அணி தகுதி | FIFA World Cup Football 2026 New Zealand team qualifies

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin