• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பண்டிகைகால விசேட நிவாரணப் பொதி: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பண்டிகைகால விசேட நிவாரணப் பொதி: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பண்டிகைக் காலத்தில் அஸ்வெசும கொடுப்பனவுக்காக எதிர்பார்த்துள்ள எட்டு இலட்சம் விண்ணப்பதாரிகளுக்கும் உணவுப்பொருள் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் பாதீடு தொடர்பான இன்றைய(19.03.2025) குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.


இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “பண்டிகைக் காலத்தில் உணவுப்பொருள் பொதிகளை வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1000 மில்லியன் ரூபாய் நிதி 1500 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நிவாரண பொதி

அதேநேரம், நாம் 5000 ரூபாய் பொதியொன்றை 2500 ரூபாவுக்கு வழங்கவுள்ளோம்.

அந்தவகையில், அஸ்வெசுமவிற்காக எதிர்பார்த்துள்ள எட்டு இலட்சம் விண்ணப்பதாரிகளுக்கு இந்த நிவாரணம் வழங்குவோம். அதற்காக லங்கா சதொச நிறுவன வழங்குனர்களிடம் விலை மனு கோரி நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

பண்டிகைகால விசேட நிவாரணப் பொதி: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Good News For Sl People Gov Provide Relief Package

நாட்டரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, டின்மீன், சிவப்பு சீனி, கோதுமை மா, சமபோஷா மற்றும் சோயா உள்ளிட்ட 15 – 17 கிலோ கிராம் எடையுடைய உணவுப் பொருள் பொதியொன்றை நாங்கள் வழங்குவோம்.” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Salim Fateh Din dilantik pengerusi Lembaga Penasihat Pencegahan Rasuah | Makkal Osai

Next Post

இந்தியாவிலேயே மிகவும் உயரமான கட்டிடம் எது தெரியுமா? எத்தனை மாடிகள் அதில் உள்ளன?

Next Post
இந்தியாவிலேயே மிகவும் உயரமான கட்டிடம் எது தெரியுமா? எத்தனை மாடிகள் அதில் உள்ளன?

இந்தியாவிலேயே மிகவும் உயரமான கட்டிடம் எது தெரியுமா? எத்தனை மாடிகள் அதில் உள்ளன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin