• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அ’புரம் வைத்தியசாலை ஊழியர்களுக்காக குழு நியமனம்

GenevaTimes by GenevaTimes
March 15, 2025
in இலங்கை
Reading Time: 3 mins read
0
அ’புரம் வைத்தியசாலை ஊழியர்களுக்காக குழு நியமனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க அவர்களால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.


 


வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிபுணர் டொக்டர் எம்.கே. சம்பத் இந்திக குமார குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


 


மற்றைய உறுப்பினர்களாக சுகாதார அமைச்சின் (நிர்வாகம்) திருமதி டபிள்யூ.யு.கே. குரூஸ் மற்றும் சுகாதார அமைச்சின் விசாரணை அதிகாரி திரு. ஓ.பி.ஜே. டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 


கடந்த சில வருடங்களாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் குறிப்பிடத்தக்க நிர்வாக குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை ஊழியர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் இல்லாமை, வைத்தியசாலையின் நிலையான மற்றும் மொபைல் சொத்துக்களை முறையாக நிர்வகிக்காமை போன்ற காரணங்களால் இந்த சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், மார்ச் 10, 2025 அன்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கவே, மேற்கண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.AN


 


 



Read More

Previous Post

லோக் தலைமையை ஆதரிக்க டிஏபி CEC போட்டியில் இருந்து மற்றொரு வேட்பாளர் விலகினார் | Makkal Osai

Next Post

KA Sengottaiyan : ‘நாம் பாதுகாப்பாக வாழ காரணம் பிரதமர் மோடி’ சாணக்யா நிகழ்ச்சியில் செங்கோட்டையன் புகழாரம்!

Next Post
KA Sengottaiyan : ‘நாம் பாதுகாப்பாக வாழ காரணம் பிரதமர் மோடி’ சாணக்யா நிகழ்ச்சியில் செங்கோட்டையன் புகழாரம்!

KA Sengottaiyan : ‘நாம் பாதுகாப்பாக வாழ காரணம் பிரதமர் மோடி’ சாணக்யா நிகழ்ச்சியில் செங்கோட்டையன் புகழாரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin