• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.24 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட 9 பேர் உட்பட 17 மாவோயிஸ்ட்டுகள் சத்தீஸ்கரில் சரண் | 17 Maoists, Including 9 With Rs 24 Lakh Bounty Surrenders In Chhattisgarh

GenevaTimes by GenevaTimes
March 14, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ரூ.24 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட 9 பேர் உட்பட 17 மாவோயிஸ்ட்டுகள் சத்தீஸ்கரில் சரண் | 17 Maoists, Including 9 With Rs 24 Lakh Bounty Surrenders In Chhattisgarh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சத்தீஸ்கர் மாநிலத்தில் 17 மாவோயிஸ்டுகள் நேற்று சரண் அடைந்தனர். இவர்களில் 9 பேர் ரூ.24 லட்சம் பரிசுத் தொகையுடன் தேடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிஜப்பூர் சீனியர் எஸ்.பி. ஜிதேந்திர குமார் யாதவ் கூறியதாவது: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 17 பேர் நேற்று சிஆர்பிஎப் போலீஸாரிடம் சரணடைந்தனர். இவர்களில் 9 பேர் மொத்தம் ரூ.24 லட்சம் பரிசுத் தொகையுடன் தேடப்பட்டவர்கள். மாவோயிஸ்ட் கொள்கைகளால் தாங்கள் ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பாவி பழங்குடியினரை மாவோயிஸ்ட் சீனியர் தலைவர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர். நக்சல் பாதிப்பு பகுதியில் கொண்டு வரப்பட்ட ‘உங்கள் நல்ல கிராமம்’ திட்டம் மாவோயிஸ்ட்களை ஈர்த்துள்ளது. அதனால் அவர்கள் சரணடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள். இவர்களில் தினேஷ் என்பவர் 26 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி. இவரைப் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.8 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவரது மனைவி ஜோதி பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சரணடைந்த 6 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களை சரணடைய செய்ததில் பாதுகாப்பு படையினரின் பங்கு மிக முக்கியமானது.

சரணடைந்த மாவோயிஸ்ட்களுக்கு தலா ரூ.25,000 நிதி உதவியுடன் மறுவாழ்வு திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரை 65 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். கடந்தாண்டில் 792 பேர் சரணடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



Read More

Previous Post

நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் – அடுத்து என்ன நடக்கும்?

Next Post

பார்க்கிங் பிரச்சினையால் ஏற்பட்ட மோதல்; விஞ்ஞானி அடித்துக்கொலை | Makkal Osai

Next Post
பார்க்கிங் பிரச்சினையால் ஏற்பட்ட மோதல்; விஞ்ஞானி அடித்துக்கொலை | Makkal Osai

பார்க்கிங் பிரச்சினையால் ஏற்பட்ட மோதல்; விஞ்ஞானி அடித்துக்கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin