• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

3 குழந்தைகள் பெற்றால் ரூ.50,000.. ஆண் குழந்தைக்கு பசு மாடு பரிசு.. எம்.பி. அதிரடி அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
March 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
3 குழந்தைகள் பெற்றால் ரூ.50,000.. ஆண் குழந்தைக்கு பசு மாடு பரிசு.. எம்.பி. அதிரடி அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 10, 2025 12:37 PM IST

மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்குவதாகவும், ஆண் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையுடன் கூடுதலாக பசு மாடு ஒன்றை வழங்குவதாகவும் ஆந்திர எம்.பி. தெரிவித்துள்ளார்.

News18News18
News18

ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர எம்.பி. சமீபத்தில் டெல்லியில் பேசியபோது, தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். இதுவரை குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக இருந்த தான், தனது மன நிலையை மாற்றிக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிலையில், பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் பெண்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே இதுவரை மகப்பேறு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இனிமேல் எத்தனை குழந்தைகள் பெற்றாலும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றார்.

Also Read: தெலங்கானா சுரங்க விபத்து.. 2 வாரத்திற்கு பிறகு ஒருவரின் சடலம் மீட்பு – எஞ்சிய 7 பேரின் நிலை என்ன?

இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் விஜயநகரம் தொகுதி லோக் சபா எம்.பி.யான அப்பலா நாயுடு கூறுகையில், மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு என் ஊதியத்தில் இருந்து ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்குவேன். ஆண் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையுடன் கூடுதலாக பசு மாடு ஒன்றையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

First Published :

March 10, 2025 12:33 PM IST

Read More

Previous Post

”அவ்வாறான சட்டம் எதையும் நான் விதிக்கவில்லை”

Next Post

ரூ.35,000 கோடிக்கு அதிபதி.. எளிமையான வாழ்க்கை வாழும் கோடீஸ்வர இந்தியப் பெண்..!

Next Post
ரூ.35,000 கோடிக்கு அதிபதி.. எளிமையான வாழ்க்கை வாழும் கோடீஸ்வர இந்தியப் பெண்..!

ரூ.35,000 கோடிக்கு அதிபதி.. எளிமையான வாழ்க்கை வாழும் கோடீஸ்வர இந்தியப் பெண்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin