தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பல பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, மாணவர்களைத் தாக்கிய ஆசிரியரை இன்று (மார்ச் 11) தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், அவர் அறிவிப்பை புறக்கணித்து முன்னிலையாகக தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. R
தொடர்புடைய செய்தி..
மாணவனை சரமாரியாக தாக்கும் ஆசிரியர் குறித்து அதிரடி நடவடிக்கை