நமது சிறப்பு நிருபா்
புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அவரவா் தொகுதிகளில் அலுவலகங்கள் ஒதுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா உத்தரவிட்டுள்ளதாக தில்லி சட்டப்பேரவை செயலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

