அப்படி இல்லாத பட்சத்தில் நான் சொன்னதை போல் எதிர்காலத்தில் அரசியல் சட்டத்தில் திருத்தம் வரலாம். புதிய மசோதாக்கள் வரலாம். இதில் நாங்கள் எவ்வளவுதான் இணைந்து நின்றாலும், அந்த குரல் எடுபடாது. அதனால் எண்ணிக்கைகள் குறையக் கூடாது என்பதில் நாங்கள் மிக கவனமாக உள்ளோம்.
Read More

