• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

20.6 கோடி பார்வைகளுடன் சாதனை படைத்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி | சாம்பியன்ஸ் டிராபி | India vs Pakistan Champions Trophy 2025 match breaks all viewership records

GenevaTimes by GenevaTimes
March 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
20.6 கோடி பார்வைகளுடன் சாதனை படைத்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி | சாம்பியன்ஸ் டிராபி | India vs Pakistan Champions Trophy 2025 match breaks all viewership records
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி கடந்த பிப்.23 அன்று இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியை 20.6 கோடி தொலைக்காட்சி பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.

உலகக் கோப்பையைத் தவிர, இது ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) வரலாற்றில் 2-வது அதிகம் பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டி என்று பெருமையை பெற்றுள்ளது. 2023 உலகக் கோப்பையில் நடந்த போட்டியை விட இது 10% அதிகமான ரேட்டிங் பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டி 2609 கோடி நிமிட தொலைக்காட்சி பார்வை நேரத்தையும் எட்டி சாதனை படைத்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்வி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பாகிஸ்தானின் நம்பிக்கையை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்தது. அரையிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கையைப் பெற, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியையே பாகிஸ்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது.

நியூசிலாந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தியவுடன், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி எட்டு அணிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து வெளியேறியது. ராவல்பிண்டியில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான கடைசி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.



Read More

Previous Post

Live: மத்திய அரசைக் கண்டித்து 12ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம்

Next Post

Bekas pegawai Teresa Kok direman berkait rasuah RM500,000 | Makkal Osai

Next Post
Bekas pegawai Teresa Kok direman berkait rasuah RM500,000 | Makkal Osai

Bekas pegawai Teresa Kok direman berkait rasuah RM500,000 | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin