• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.0 ஏடிஎம் வசதியுடன் விரைவில் அறிமுகம் | EPF withdrawals via ATM coming soon

GenevaTimes by GenevaTimes
March 8, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.0 ஏடிஎம் வசதியுடன் விரைவில் அறிமுகம் | EPF withdrawals via ATM coming soon
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.0, ஏடிஎம் வசதி உட்பட பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று திறந்து வைத்தார். இதேபோல் குஜராத்தின் நரோடாவில் மண்டல அலுவலகம், ஹரியானாவின் குருகிராமில் ஊழியர் குடியிருப்பு ஆகியவற்றையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.0 விரைவில் அறிமுகம் செய்யப்படும். இது வங்கி அமைப்புக்கு நிகராக இருக்கும். வங்கியில் பண பரிமாற்றம் நடைபெறுவதுபோல, பி.எப்.சந்தாதாரர்கள் தங்களின் யுஏஎன் கணக்கு மூலம் ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுக்கலாம். இதற்காக பி.எப் அலுவலகங்களுக்கோ, வேலைபார்க்கும் நிறுவனத்திடமோ தொழிலாளர்கள் செல்லத் தேவையில்லை. பி.எப் கணக்கில் உள்ளது தொழிலாளர்களின் பணம். அதை அவர்கள் விரும்பும்போது எடுத்துக் கொள்ளலாம். இதற்கான சீர்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. பண பரிமாற்றம், தொழிலாளர்களின் பெயர்களில் திருத்தங்கள், வங்கியிலிருந்து ஓய்வுத் தொகை பெறுவது போன்ற பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது சந்தாதார்களிடம் இருந்து வரும் புகார்கள் குறைந்துள்ளன. சேவைகள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் பி.எப். அமைப்பு மற்றும் செயல்பாடுகள் மாறியுள்ளன. இவ்வாறு அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.



Read More

Previous Post

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்: இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் | Aravindh Chithambaram clinches Prague Chess Masters 2025 title

Next Post

ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கிய இந்திய விமான படை விமானங்கள் | Makkal Osai

Next Post
ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கிய இந்திய விமான படை விமானங்கள் | Makkal Osai

ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கிய இந்திய விமான படை விமானங்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin