• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“தொகுதி மறுவரையறை வேறு; மக்கள் தொகை கட்டுப்பாடு வேறு” – ஸ்டாலினுக்கு சந்திரபாபு மறைமுக பதில் | delimitation separate from population management says ap cm chandrababu naidu

GenevaTimes by GenevaTimes
March 6, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
“தொகுதி மறுவரையறை வேறு; மக்கள் தொகை கட்டுப்பாடு வேறு” – ஸ்டாலினுக்கு சந்திரபாபு மறைமுக பதில் | delimitation separate from population management says ap cm chandrababu naidu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மக்களவை தொகுதி மறுவரையறை என்பது வேறு; மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது வேறு என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். புதன்கிழமை அன்று இதனை அவர் தெரிவித்தார்.

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று (மார்ச் 5) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் ‘அடுத்த 30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி, மக்கள் தொகையையும் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு கிடைத்துள்ள தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை அமைந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“மக்களவை தொகுதி மறுவரையறை என்பது 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தொடர் செயல்முறை. அதுவும் மக்கள் தொகை கட்டுப்பாடு என்பதும் வேறு வேறு. அனைத்து பிரச்சினைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டிய அவசியமில்லை. தேசத்தின் நலன் கருதி இதை சொல்கிறேன்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ரிசர்வேஷன் என்பது உள்ளது. அதன் மூலம் தீர்வு காண முடியும். தொகுதி மறுவரையறை குறித்து மசோதா எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதனால் இப்போது ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது” என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். புதன்கிழமை அன்று அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மாநிலம் சார்ந்து பல்வேறு விஷயங்களை அவர் பேசி இருந்தார்.



Read More

Previous Post

மேர்வின் சில்வா ஏன் கைது செய்யப்பட்டார்? காரணம் இதுதான்… வெளிப்படுத்திய பொலிஸார்!

Next Post

ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு கட்டுப்பாடுகள் – மீறினால் அபராதம்

Next Post
ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு கட்டுப்பாடுகள் – மீறினால் அபராதம்

ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு கட்டுப்பாடுகள் - மீறினால் அபராதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin